தமிழ்நாடு

7 பேர் விடுதலை - ஆளுநரிடம் கோப்புகள்

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை, ஆளுநருக்கு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது என, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 4 கோப்புகள் தயாரிக்கப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

சிறை அதிகாரிகளின் பரிந்துரை, உச்சநீதிமன்ற உத்தரவின் நகல், தமிழக அமைச்சரவையின் முடிவு, விடுதலை கோரும் மனு என 7 பேருக்குமான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணை நேரில் அழைத்து, இந்த விவகாரம் குறித்து ஆளுநர் விரைவில் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு