தமிழ்நாடு

7 பேர் விடுதலை - ஆளுநரிடம் கோப்புகள்

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை, ஆளுநருக்கு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது என, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 4 கோப்புகள் தயாரிக்கப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

சிறை அதிகாரிகளின் பரிந்துரை, உச்சநீதிமன்ற உத்தரவின் நகல், தமிழக அமைச்சரவையின் முடிவு, விடுதலை கோரும் மனு என 7 பேருக்குமான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணை நேரில் அழைத்து, இந்த விவகாரம் குறித்து ஆளுநர் விரைவில் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை