தமிழ்நாடு

தந்தையை மருத்துவமனை அழைத்துவந்த பேரறிவாளன் - போலீசார் பாதுகாப்புடன் வந்ததால் பரபரப்பு

பரோலில் வந்துள்ள பேரறிவாளன், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து வந்தார்.

தந்தி டிவி
பரோலில் வந்துள்ள பேரறிவாளன், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து வந்தார். 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர், பெற்றோரின் உடல் நிலை கருதி பரோலில் வந்துள்ளார். இந்நிலையில், தந்தை குயில்தாசனை பேரறிவாளன் இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன், தனது தந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு