தமிழ்நாடு

தந்தையை மருத்துவமனை அழைத்துவந்த பேரறிவாளன் - போலீசார் பாதுகாப்புடன் வந்ததால் பரபரப்பு

பரோலில் வந்துள்ள பேரறிவாளன், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து வந்தார்.

தந்தி டிவி
பரோலில் வந்துள்ள பேரறிவாளன், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து வந்தார். 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர், பெற்றோரின் உடல் நிலை கருதி பரோலில் வந்துள்ளார். இந்நிலையில், தந்தை குயில்தாசனை பேரறிவாளன் இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன், தனது தந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை