தமிழ்நாடு

தந்தையை மருத்துவமனை அழைத்துவந்த பேரறிவாளன் - போலீசார் பாதுகாப்புடன் வந்ததால் பரபரப்பு

பரோலில் வந்துள்ள பேரறிவாளன், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து வந்தார்.

தந்தி டிவி
பரோலில் வந்துள்ள பேரறிவாளன், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து வந்தார். 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர், பெற்றோரின் உடல் நிலை கருதி பரோலில் வந்துள்ளார். இந்நிலையில், தந்தை குயில்தாசனை பேரறிவாளன் இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன், தனது தந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு