தமிழ்நாடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல - ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஓராண்டாகியும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஓராண்டாகியும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 29 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் அவர்களை இன்னும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என விமர்சித்துள்ளார். 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுனர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்