தமிழ்நாடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல - ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஓராண்டாகியும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஓராண்டாகியும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 29 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் அவர்களை இன்னும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என விமர்சித்துள்ளார். 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுனர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை