தமிழ்நாடு

பாரம்பரியமாக 3 நாட்கள் நடைபெறும் கோவில் விழாவுக்கு அனுமதி அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அருகே உள்ள கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெறும் மூன்று நாள் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க கோரி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

தந்தி டிவி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அருகே உள்ள கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெறும் மூன்று நாள் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க கோரி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் விழாவின் போது தேர் ஓடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், செல்லியம்மன் கோவில் பெரிய தேரை ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில், அனுமதி அளிக்க மறுக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"