தமிழ்நாடு

Perambalur | Quarry | கல்குவாரியில் நேர்ந்த கோர விபத்து - பாறை சரிந்து தொழிலாளி பலி

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்த விபத்தில் கூலி தொழிலாளி சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டார் மங்களம் கிராமத்தில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் சக்கரவர்த்தி என்பவர் நேற்று மாலை பாறைகளுக்கு வெடி வைத்துவிட்டு பின்பு அங்குள்ள ஜெலட்டின் குச்சி வயர்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சரிவு ஏற்பட்டு பாறைக்கு அடியில் அவர் சிக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சக்கரவர்த்தியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு