தமிழ்நாடு

Perambalur | Quarry | கல்குவாரியில் நேர்ந்த கோர விபத்து - பாறை சரிந்து தொழிலாளி பலி

தந்தி டிவி

பெரம்பலூர் அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்த விபத்தில் கூலி தொழிலாளி சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டார் மங்களம் கிராமத்தில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் சக்கரவர்த்தி என்பவர் நேற்று மாலை பாறைகளுக்கு வெடி வைத்துவிட்டு பின்பு அங்குள்ள ஜெலட்டின் குச்சி வயர்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சரிவு ஏற்பட்டு பாறைக்கு அடியில் அவர் சிக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சக்கரவர்த்தியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்