தமிழ்நாடு

200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு: வயலில் அறுவடை செய்ததை அள்ளிச் சென்ற கும்பல்

பெரம்பலூர் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
பெரம்பலூர் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பந்தல் கிராமத்தில் ராஜா என்ற விவசாயி தமது வயலில் 200 கிலோ சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து வைத்திருந்தார். இதனை நள்ளிரவில் வந்த கும்பல் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்