தமிழ்நாடு

200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு: வயலில் அறுவடை செய்ததை அள்ளிச் சென்ற கும்பல்

பெரம்பலூர் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
பெரம்பலூர் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பந்தல் கிராமத்தில் ராஜா என்ற விவசாயி தமது வயலில் 200 கிலோ சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து வைத்திருந்தார். இதனை நள்ளிரவில் வந்த கும்பல் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்