தமிழ்நாடு

மிளகு சாகுபடி பயிற்சி முகாம் : நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை அருகே சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
புதுக்கோட்டை அருகே சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மலைப் பகுதியில் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிளகு சாகுபடி, அனைத்து விளை நிலங்களிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் என்பதை அறிந்த விவசாயிகள் மிளகு சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர் . இந்நிலையில் கீரமங்கலத்தை அடுத்த சேந்தன்குடியில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் மிளகு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி