தமிழ்நாடு

நரிக்குறவர் சமுதாய மக்கள் சாலை மறியல் : புதிய குடியிருப்புகள் கட்டித்தர கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டாட்சியர், 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால், அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்