தமிழ்நாடு

நரிக்குறவர் சமுதாய மக்கள் சாலை மறியல் : புதிய குடியிருப்புகள் கட்டித்தர கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டாட்சியர், 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால், அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்