தமிழ்நாடு

நரிக்குறவர் சமுதாய மக்கள் சாலை மறியல் : புதிய குடியிருப்புகள் கட்டித்தர கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டாட்சியர், 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால், அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?