தமிழ்நாடு

7 பேர் விடுதலை அரசின் நிலைப்பாடு;ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பாக, அரசு தொடர்ந்து அழுத்தம் அளித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்