தமிழ்நாடு

7 பேர் விடுதலை அரசின் நிலைப்பாடு;ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பாக, அரசு தொடர்ந்து அழுத்தம் அளித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ