தமிழ்நாடு

7 பேர் விடுதலை அரசின் நிலைப்பாடு;ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பாக, அரசு தொடர்ந்து அழுத்தம் அளித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது