தமிழ்நாடு

7 பேர் விடுதலை அரசின் நிலைப்பாடு;ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பாக, அரசு தொடர்ந்து அழுத்தம் அளித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்