தமிழ்நாடு

"மக்களின் மாண்பு அவ்வளவுதான்" சீமான் வருத்தம்

தந்தி டிவி

கழிவு நீரில் மனு -"மக்களின் மாண்பு அவ்வளவுதான்" - வேதனை

மக்கள் அளித்த மனுக்கள் கழிவு நீரில் கிடப்பதுதான், மக்களின் மாண்பு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து, நலம் விசாரித்த அவர், "நல்லகண்ணு தன்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும, விரைவில் பூரண நலம் பெறுவார் என்றும் தெரிவித்தார்.மேலும், மக்களின் மனுக்களை கழிவு நீரில் வீசுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்துள்ளார். 

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்