தமிழ்நாடு

"மக்களின் மாண்பு அவ்வளவுதான்" சீமான் வருத்தம்

தந்தி டிவி

கழிவு நீரில் மனு -"மக்களின் மாண்பு அவ்வளவுதான்" - வேதனை

மக்கள் அளித்த மனுக்கள் கழிவு நீரில் கிடப்பதுதான், மக்களின் மாண்பு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து, நலம் விசாரித்த அவர், "நல்லகண்ணு தன்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும, விரைவில் பூரண நலம் பெறுவார் என்றும் தெரிவித்தார்.மேலும், மக்களின் மனுக்களை கழிவு நீரில் வீசுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்துள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்