தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநரின் காரை வழி மறிக்க மக்கள் முயற்சி

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பயணம் செய்த காரை மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் பொதுமக்கள் வழி மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பயணம் செய்த காரை மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் பொதுமக்கள் வழி மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஆளுநரின் கார் நிற்காமல் சென்றதால் பின்னால் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களின் கார்களை வழிமறித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை