``நெடுஞ்சாலையால் அல்லல்படும் மக்கள்’’ - தடுப்புகளை தாண்டி செல்லும் அபாயம் #highway #karur #subway #people #thanthitv நெடுஞ்சாலையால் அச்சம்.. குகை வழி பாதை கோரும் மக்கள்.. கரூர் அருகே அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையால் அந்த பகுதியில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்...