Hosur | விடாமல் அடித்த மழையால் பொங்கிய ஆறு - பாலத்தின் மேல் நின்று ஆக்ரோஷத்தை காட்டும் மக்கள்
#flood #rain #krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தொட்டல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.