தமிழ்நாடு

மேட்டூர் அணை - செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம்

சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது

தந்தி டிவி

சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் இருந்தும், ஆபத்தான பகுதிகளில் நின்றும் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து கொள்கின்றனர்.

இதற்கு காவல்துறை எச்சரித்தாலும், பொதுமக்கள் அதை அலட்சியம் செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அசம்பாவிதங்களை உண்டாக்க கூடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா