தமிழ்நாடு

மேட்டூர் அணை - செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம்

சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது

தந்தி டிவி

சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் இருந்தும், ஆபத்தான பகுதிகளில் நின்றும் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து கொள்கின்றனர்.

இதற்கு காவல்துறை எச்சரித்தாலும், பொதுமக்கள் அதை அலட்சியம் செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அசம்பாவிதங்களை உண்டாக்க கூடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்