தமிழ்நாடு

மேட்டூர் அணை - செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம்

சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது

தந்தி டிவி

சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் இருந்தும், ஆபத்தான பகுதிகளில் நின்றும் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து கொள்கின்றனர்.

இதற்கு காவல்துறை எச்சரித்தாலும், பொதுமக்கள் அதை அலட்சியம் செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அசம்பாவிதங்களை உண்டாக்க கூடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு