தமிழ்நாடு

ராஜ கோபுரம் அமைத்து கொடுத்த சிவந்தி ஆதித்தனார் மறவாது நினைவு கூர்ந்த மக்கள்

தந்தி டிவி

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராஜ கோபுரம் அமைத்து கொடுத்த டாக்டர். சிவந்தி ஆதித்தனாரை நினைவு கூறுவதாக தென்காசி மக்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ராஜகோபுரம் கடந்த 1990ல் சிவந்தி ஆதித்தனாரால் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் ராஜகோபுரம் அமைத்து தந்த சிவந்தி ஆதித்தனாரை பொதுமக்கள் நினைவு கூறுகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்