தமிழ்நாடு

துரியோதனன் படுகளம் நிகழ்வை கண்டு களித்த மக்கள்.. தி.மலையில் கோலாகலம்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காரணை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. பீமன், துரியோதனன் வேடமணிந்த கலைஞர்கள் தத்ரூபமாக நடித்ததை காண வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Delhi CJP Protest | Pradeep Ranganathan | டெல்லி வன்முறை... குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

NEET |CJP | Sonam Wangchuk | திடீர் திருப்பம்.. "போராட்டத்தை வாபஸ் பெற.." வாங்சுக் அதிரடி நிபந்தனை

NEET |CJP | Kanimozhi MP | அதிரடி மூவ்.. போராட்ட களத்தில் கனிமொழி.. அதிரும் டெல்லி

Rahul Gandhi | Delhi Protest | Congress | CJP | NEET |"யார் அடிக்க சொன்னது?" ஆக்ரோஷமாக பேசிய ராகுல்

Central Govt | OTT | Digital | "நாடு முழுவதும் 50 OTT தளங்கள் முடக்கம்.." மத்திய அரசு அதிரடி