தமிழ்நாடு

நாகை : கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

தந்தி டிவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. பொரவச்சேரி, புத்தூர் மற்றும் ரெட்டாலடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் தொகுப்பு நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் 3 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால் நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்