தமிழ்நாடு

நாகை : கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

தந்தி டிவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. பொரவச்சேரி, புத்தூர் மற்றும் ரெட்டாலடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் தொகுப்பு நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் 3 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால் நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு