தமிழ்நாடு

நாகை : கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

தந்தி டிவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. பொரவச்சேரி, புத்தூர் மற்றும் ரெட்டாலடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் தொகுப்பு நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் 3 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால் நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை