கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கை கொடுத்து வரவேற்கும் ரோபோ
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளை, நாய் வடிவில் உள்ள ரோபோ கைகுலுக்கி வரவேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்தது. பயணிகள் பலரும் இந்த ரோபோவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.