தமிழ்நாடு

விவசாயம் செழிக்க மீன்பிடி திருவிழாபோட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

தந்தி டிவி

விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், மக்கள் போட்டி போட்டு கண்மாயில் மீன் பிடித்தனர். செண்பகம்பேட்டைமேலக்கண்மாயில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஊத்தா கூடையுடன் சென்று மீன்களை பிடித்தனர். இதில் விரால், சிசி வகை மீன்கள், ரோகு, கட்லா

உள்ளிட்ட பலவகையான மீன்கள் சிக்கின

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்