தமிழ்நாடு

விவசாயம் செழிக்க மீன்பிடி திருவிழாபோட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

தந்தி டிவி

விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், மக்கள் போட்டி போட்டு கண்மாயில் மீன் பிடித்தனர். செண்பகம்பேட்டைமேலக்கண்மாயில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஊத்தா கூடையுடன் சென்று மீன்களை பிடித்தனர். இதில் விரால், சிசி வகை மீன்கள், ரோகு, கட்லா

உள்ளிட்ட பலவகையான மீன்கள் சிக்கின

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்