தமிழ்நாடு

விவசாயம் செழிக்க மீன்பிடி திருவிழாபோட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

தந்தி டிவி

விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், மக்கள் போட்டி போட்டு கண்மாயில் மீன் பிடித்தனர். செண்பகம்பேட்டைமேலக்கண்மாயில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஊத்தா கூடையுடன் சென்று மீன்களை பிடித்தனர். இதில் விரால், சிசி வகை மீன்கள், ரோகு, கட்லா

உள்ளிட்ட பலவகையான மீன்கள் சிக்கின

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ