தமிழ்நாடு

காணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

தந்தி டிவி

குழந்தைகளுடன் குடும்பமாக வந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். கடலுக்குள் யாரும் செல்லாதவாறு 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. குதிரைப் படை காவலர்கள் கடற்கரையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். காணும் பொங்கலை ஒட்டி, கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. உயர் கோபுரங்களை அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை