தமிழ்நாடு

கண்ணீருடன் கலெக்டரை பார்க்க வந்த மக்கள்

தந்தி டிவி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் 10 மீனவர்களுக்கும் தலா 1.46 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு அபராத தொகையை ரத்து செய்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு