தமிழ்நாடு

அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர், பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, சாலைமறியல் கைவிடப்பட்டது.

TN Police | TVK | பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - சிக்கிய TVK நிர்வாகிகள் - விசாரணையில் அதிர்ச்சி

Minister VanniArasu | "ஆணவப் படுகொ*ல - தனி சட்டம் கொண்டு வர நடவடிக்கை" அமைச்சர் வன்னிஅரசு

Chennai | Koyembedu | TN Police | கோயம்பேடு கொ*ல.. விசாரணையில் பேரதிர்ச்சி திருப்பம்

Breaking | Karur Case | தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு | கொடூரர்களுக்கு இடியை இறக்கிய கோர்ட்

CM Vijay | Chennai | திருச்சி பிளானை மாஸாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய CM விஜய்