தமிழ்நாடு

"ரஜினி, கமலை மக்கள் புறக்கணித்து விட்டனர்" - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் , உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவில்லை மக்கள் தான் அவர்களை புறக்கணித்து விட்டதாக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பவானியில், அதிமுக சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பல இடையூறுகள் செய்தாலும் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தி 100-சதவீதம் வெற்றி பெறும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை