தமிழ்நாடு

"ரஜினி, கமலை மக்கள் புறக்கணித்து விட்டனர்" - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் , உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவில்லை மக்கள் தான் அவர்களை புறக்கணித்து விட்டதாக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பவானியில், அதிமுக சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பல இடையூறுகள் செய்தாலும் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தி 100-சதவீதம் வெற்றி பெறும் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்