தமிழ்நாடு

Tirupathur | "யாரு 3 புள்ள பெத்துக்க சொன்னதுன்னு கேக்குறாங்க.." - முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்

"யாரு 3 புள்ள பெத்துக்க சொன்னதுன்னு கேக்குறாங்க.."

thanthitv

"உன்னைய யாருமா 3 புள்ள பெத்துக்க சொன்னதுன்னு கேக்குறாங்க.." - முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்.. பரபரப்பு #Sivaganga #protest #thanthitv வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள் சிவகங்கை மாவட்டம் திருபப்த்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியின் மனைவியை, வட்ட வழங்கல் அலுவலர் தரக்குறைவாக பேசியதாக, வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணு அளிக்கச் சென்றபோது குழந்தைகள் பெற்றுக்கொண்டது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் கேள்வி எழுப்பியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை