தமிழ்நாடு

உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995 -இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் முறையில் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது .

* ஓய்வூதியதாரர்கள், நவம்பர், டிசம்பரில் இந்த சான்றிதழை ஓய்வூதியம் பெறும் வங்கி கிளை, இ-சேவை மையம், வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவற்றில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில், ஜனவரி மாதம் முதல் ஓய்வு ஊதியம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி