தமிழ்நாடு

உயிரிழந்த மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர்.

தந்தி டிவி

சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர். சிபிசிஐடி உயிரிழந்த மகேந்திரனின் சகோதரி சந்தனமாரியிடம் டிஎஸ்பிஅணில்குமார் நேற்று முதல்கட்ட விசாரணையை தொடங்கினார். இதையடுத்து கேவிகே நகர் பகுதியில் உள்ள மகேந்திரன் தாயார் வடிவு-விடம் விசாரணை நடைபெற்றது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி