தமிழ்நாடு

அரிவாள்கள் மீது ஏறி அருள்வாக்கு அளிக்கும் பூசாரி...

வேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தந்தி டிவி

வேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார். வேடசந்தூர் அருகே அடைக்கனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவில் பூசாரி அம்மையப்பன் ஆணி கட்டை செருப்பை அணிந்து கொண்டு, ஆணி பொருத்தப்பட்ட நாற்காலியில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் அரிவாள்கள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்