தமிழ்நாடு

"அமைதியான மாநிலமாக விளங்குகிறது தமிழகம்" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அமைதிக்கு வழிவகை செய்யும் மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை மாதவரத்தில், ஜெயின் சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இந்தியா ஒரு திருக்கோயில் என்றால் அதில் இறைவன் நிறைந்திருக்கும் இடம்தான் தமிழ்நாடு என்று கூறினார். மகான்களின் பாதையான ஆன்மிகம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதையான அரசியல் ஆகிய இரண்டும் சேருமிடம் தான் அறம் என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அமைதிக்கு வழிவகை செய்யும் மாநிலமாக திகழ்வதாகவும், மன அமைதிதேடும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழகம் புகலிடமாக அமைத்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்