தமிழ்நாடு

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து தெரு நாய்களுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி..

தந்தி டிவி

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலிருந்து தெரு நாய்கள் அகற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கண்டித்து தெரு நாய்களை அகற்றக்கூடாது என ஐம்பதுக்கும் மேற்பட்ட விலங்கியல் ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் சென்னை எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் தொடங்கி அமைதி பேரணி நடத்தி வருகின்றனர்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை