தமிழ்நாடு

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து தெரு நாய்களுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி..

தந்தி டிவி

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலிருந்து தெரு நாய்கள் அகற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கண்டித்து தெரு நாய்களை அகற்றக்கூடாது என ஐம்பதுக்கும் மேற்பட்ட விலங்கியல் ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் சென்னை எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் தொடங்கி அமைதி பேரணி நடத்தி வருகின்றனர்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்