அடகு கடையில் மீண்டும் மீண்டும் புகுந்த போலீசார்.. ரோட்டில் கதறி கதறி அழுத உரிமையாளர் "திருட்டு நகை வைத்திருப்பதாக போலீசார் தொல்லை" - கதறி அழுத அடகுக்கடை உரிமையாளர் தாம்பரம் அருகே அடகு கடையில் திருட்டு நகை இருப்பதாக போலீசார் அடிக்கடி தொல்லை செய்வதாக கடை உரிமையாளர் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...