தமிழ்நாடு

கிளாஸ் ரூமில் மயங்கிய 8th மாணவி.. டீச்சர்களை உறையவிட்ட வாக்குமூலம்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். 8ம் வகுப்பு படித்து வரும் கூலித்தொழிலாளியின் மகள் வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில், ஆசிரியர்கள் விசாரித்தபோது, தந்தை பாலியல் தொல்லை அளித்ததை அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?