தமிழ்நாடு

கிளாஸ் ரூமில் மயங்கிய 8th மாணவி.. டீச்சர்களை உறையவிட்ட வாக்குமூலம்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். 8ம் வகுப்பு படித்து வரும் கூலித்தொழிலாளியின் மகள் வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில், ஆசிரியர்கள் விசாரித்தபோது, தந்தை பாலியல் தொல்லை அளித்ததை அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"