தமிழ்நாடு

கிளாஸ் ரூமில் மயங்கிய 8th மாணவி.. டீச்சர்களை உறையவிட்ட வாக்குமூலம்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். 8ம் வகுப்பு படித்து வரும் கூலித்தொழிலாளியின் மகள் வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில், ஆசிரியர்கள் விசாரித்தபோது, தந்தை பாலியல் தொல்லை அளித்ததை அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்