தமிழ்நாடு

கொடூர கொலைகாரியை ஸ்கூட்டியில் அழைத்து சென்ற போலீஸ்

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருமணம் தாண்டிய உறவு காரணமாக கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். காசாங்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இறந்த நிலையில், மனைவி மீது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் நடந்த விசாரணையில், ஆண் நண்பருடன் தனிமையில் பேசி கொண்டிருந்ததை கண்டித்த பிரகாஷை,

அவரது மனைவி நாகலட்சுமி தனது ஆண் நண்பர் வீரக்குமார் உடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்