தமிழ்நாடு

கொடூர கொலைகாரியை ஸ்கூட்டியில் அழைத்து சென்ற போலீஸ்

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருமணம் தாண்டிய உறவு காரணமாக கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். காசாங்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இறந்த நிலையில், மனைவி மீது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் நடந்த விசாரணையில், ஆண் நண்பருடன் தனிமையில் பேசி கொண்டிருந்ததை கண்டித்த பிரகாஷை,

அவரது மனைவி நாகலட்சுமி தனது ஆண் நண்பர் வீரக்குமார் உடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ