தமிழ்நாடு

இறந்து விட்டதாக நினைத்த மூதாட்டி உயிர் பிழைத்த அதிசயம்

குளத்தில் மூழ்கிய மூதாட்டியை இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்ப்பிழைக்க வைத்துள்ளனர்

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குளத்தில் மூழ்கிய மூதாட்டியை மருத்துவமனை கொண்டு செல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் முன்வராத நிலையில், அங்கிருந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்ப்பிழைக்க வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள காசாங்குளத்தில் சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி குளத்தின் மையப்பகுதியில், மிதந்து கொண்டிருந்தார். மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக நினைத்த அப்பகுதி மக்கள் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வேடிக்கை பார்ப்பதும், செல்போனில் படம் பிடிப்பதுமாக குளத்தை சுற்றி நின்றுள்ளனர். தகவலின் பேரில் வந்த தீயணைப்பு படையினர், சடலம் என்று நினைத்தே, முதாட்டியை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட மூதாட்டியை சோதனை செய்த கூட்டத்தில் இருந்த மருந்துவர் ஒருவர், நாடித்துடிப்பு இருப்பதாக கூறி அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்துள்ளார். உடனடியாக கொண்டு சென்றால் உயிரை காப்பாற்றி விடலாம் என்று மருத்துவர் கூற, அங்கிருந்த மக்கள் ஆட்டோவை நாடியுள்ளனர். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் மூதாட்டியை கொண்டு செல்ல முன்வராமல் திரும்பி சென்றுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்