தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை...

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள டால்மியாபுரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை அவருக்கு உணவு கொடுக்க வந்த உறவினர், வார்டில் அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மருத்துவமனையில் தேடிய போது கழிவறையில் கோவிந்தசாமி தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்