தமிழ்நாடு

பதநீர் விற்பனை அமோகம்...

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பணகுடி வறண்ட பகுதி என்பதால் அப்பகுதி மக்கள் பனை மரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பனையேறும் தொழில் செய்து வரும் அப்பகுதி தொழிலாளர்கள் தற்போது பதநீர் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு