தமிழ்நாடு

பதநீர் விற்பனை அமோகம்...

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பணகுடி வறண்ட பகுதி என்பதால் அப்பகுதி மக்கள் பனை மரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பனையேறும் தொழில் செய்து வரும் அப்பகுதி தொழிலாளர்கள் தற்போது பதநீர் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை