தமிழ்நாடு

பதநீர் விற்பனை அமோகம்...

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பணகுடி வறண்ட பகுதி என்பதால் அப்பகுதி மக்கள் பனை மரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பனையேறும் தொழில் செய்து வரும் அப்பகுதி தொழிலாளர்கள் தற்போது பதநீர் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்