தமிழ்நாடு

திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி

தந்தி டிவி

மழையால் மதுரை மாவட்டம் திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காட்சியளித்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராமல் அவசர அவசரமாக தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பயணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை