தமிழ்நாடு

கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான பெண் : மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு வழங்க பெற்றோர் கோரிக்கை

கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர். கோவையில் கடந்த 11ஆம் தேதி ராஜேஸ்வரி மீது லாரி மோதியது. இந்த விபத்துக்கு கொடிக்கம்பம் சாய்ந்ததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே ராஜேஸ்வரிக்கு ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டதால், இடதுகால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை