தமிழ்நாடு

கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான பெண் : மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு வழங்க பெற்றோர் கோரிக்கை

கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர். கோவையில் கடந்த 11ஆம் தேதி ராஜேஸ்வரி மீது லாரி மோதியது. இந்த விபத்துக்கு கொடிக்கம்பம் சாய்ந்ததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே ராஜேஸ்வரிக்கு ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டதால், இடதுகால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு