தமிழ்நாடு

கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான பெண் : மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு வழங்க பெற்றோர் கோரிக்கை

கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர். கோவையில் கடந்த 11ஆம் தேதி ராஜேஸ்வரி மீது லாரி மோதியது. இந்த விபத்துக்கு கொடிக்கம்பம் சாய்ந்ததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே ராஜேஸ்வரிக்கு ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டதால், இடதுகால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்