தமிழ்நாடு

மகனை கருணைக் கொலை செய்ய கோரி மனு - மருத்துவக்குழு பரிசோதனை

கருணைக் கொலைக்கு அனுமதி கோரியிருந்த சிறுவன் பாவேந்தனுக்கு, அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமேணி - சசிகலா தம்பதி, தனது மகன் பாவேந்தனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி, சிறுவனுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது. இதனையடுத்து தற்போது எம்.ஆர்.ஐ. பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். இந்த பரிசோதனை முடிவுகள் வரும் 4ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி