தமிழ்நாடு

பெற்றோர் கொரோனாவுக்கு பலி - கண்ணீரில் தத்தளிக்கும் 5 வயது சிறுவன்

கொரோனா எனும் கொடிய அரக்கனால் தன் பெற்றோரை இழந்து தவிக்கும் 5 வயது சிறுவனின் கண்ணீர் பயணத்தைப் பார்க்கலாம்...

தந்தி டிவி

கொரோனா எனும் கொடிய அரக்கனால் தன் பெற்றோரை இழந்து தவிக்கும் 5 வயது சிறுவனின் கண்ணீர் பயணத்தைப் பார்க்கலாம்...

எத்தனை உயிர்களைக் குடித்தாலும், கொரோனா எனும் கொடும் பேயின் பசி அடங்கவில்லை போலும்...கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் கொரோனா முன்னால் ஏதுமில்லை என்றுதான் தோன்றுகிறது... அணுகுண்டுகளும், துப்பாக்கிக் குண்டுகளும் தான் மக்கள் உயிரை மாய்க்கும் என்றில்லை... கண்ணுக்குத் தெரியாத வைரசும் கத்தியின்றி ரத்தமின்றி நவீன யுத்தம் செய்து வருகிறது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை