தமிழ்நாடு

சந்தியா கொலை வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்ற பெற்றோர் கோரிக்கை...

சந்தியா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு.

தந்தி டிவி

சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் கொலை வழக்கை போலீசார் மெத்தனமாக கையாள்வதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரி அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குப்பை கிடங்கில் வீசப்பட்ட சந்தியாவின் உடல் பாகங்களை கண்டுபிடித்த போலீசார், கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ