தமிழ்நாடு

தேனியை உலுக்கிய சம்பவம்.. அம்மா,அப்பா எடுத்த விபரீத முடிவு -நிர்கதியாய் நின்ற விவரம் அறியா பிள்ளைகள்

தந்தி டிவி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அப்பிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபாகரன்... இவரது மனைவி ஐஸ்வர்யா.. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படும் நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் தகராறு நடந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று காலை கணவன்-மனைவி இருவரும் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளனர். பெற்றோர் தற்கொலையால் 2 குழந்தைகளும் தவிப்பிற்குள்ளாகி இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக