தமிழ்நாடு

தேனியை உலுக்கிய சம்பவம்.. அம்மா,அப்பா எடுத்த விபரீத முடிவு -நிர்கதியாய் நின்ற விவரம் அறியா பிள்ளைகள்

தந்தி டிவி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அப்பிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபாகரன்... இவரது மனைவி ஐஸ்வர்யா.. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படும் நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் தகராறு நடந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று காலை கணவன்-மனைவி இருவரும் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளனர். பெற்றோர் தற்கொலையால் 2 குழந்தைகளும் தவிப்பிற்குள்ளாகி இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்