தமிழ்நாடு

பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன்: குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள நாககாளியம்மன் கோயிலுக்கு பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

தந்தி டிவி

தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாரியப்பன், பழனி வந்ததை அறிந்து ஏராளமான ரசிகர்கள் கோயிலுக்கு வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்