தமிழ்நாடு

பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன்: குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள நாககாளியம்மன் கோயிலுக்கு பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

தந்தி டிவி

தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாரியப்பன், பழனி வந்ததை அறிந்து ஏராளமான ரசிகர்கள் கோயிலுக்கு வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்