தமிழ்நாடு

பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன்: குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள நாககாளியம்மன் கோயிலுக்கு பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

தந்தி டிவி

தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாரியப்பன், பழனி வந்ததை அறிந்து ஏராளமான ரசிகர்கள் கோயிலுக்கு வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை