தமிழ்நாடு

பரந்தூர் விவகாரம் - ஊராட்சி மன்ற துணை தலைவர் தற்கொலை

தந்தி டிவி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் தங்களது நிலங்கள் பறி போகப்போகுதே என்ற கவலையில் 32 வயது பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தற்கொலை செய்துகொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவரான திவ்யா கணபதி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், திவ்யா கணபதி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை