தமிழ்நாடு

பரந்தூர் விவகாரம் - ஊராட்சி மன்ற துணை தலைவர் தற்கொலை

தந்தி டிவி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் தங்களது நிலங்கள் பறி போகப்போகுதே என்ற கவலையில் 32 வயது பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தற்கொலை செய்துகொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவரான திவ்யா கணபதி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், திவ்யா கணபதி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்