தமிழ்நாடு

பரந்தூர் விவகாரம் - ஊராட்சி மன்ற துணை தலைவர் தற்கொலை

தந்தி டிவி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் தங்களது நிலங்கள் பறி போகப்போகுதே என்ற கவலையில் 32 வயது பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தற்கொலை செய்துகொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவரான திவ்யா கணபதி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், திவ்யா கணபதி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு