தமிழ்நாடு

"நான் மனித பிறவி அல்ல; கடவுள்.." மாயக் குரல்கள் கேட்கிறதா..?அலட்சியம் வேண்டாம்.. எச்சரிக்கை மணி

தந்தி டிவி

மனச்சிதைவு நோய் என்பது ஒருவரது மனம், எண்ணம், செயல் ஆகியவற்றிற்கு இடையேயான முரண்பாடுகள் ஆகும். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மற்றும் மரபணு கோளாறுகளே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும்... சிலர் தனக்குத்தானே பேசிக்கொள்வர், சிலர் யாரைப்பார்த்தாலும் சந்தேகப்படுவர்... மேலும் சிலர் தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்வர். இவ்வாறு, இல்லாத ஒன்றை இருப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக நம்புவர். தற்சமயம் கஞ்சா போன்ற போதைப்பழக்கங்களால் இளைஞர்கள் பலர் மனச்சிதைவுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை