தமிழ்நாடு

பரந்தூர் விவகாரம் | திடீர் திருப்பம் | வெளியான அறிவிப்பு

தந்தி டிவி

"பரந்தூர் - நிலங்களை ஒப்படைக்க முன்வந்ததாக மாயத்தோற்றம்"

நிலங்களை ஒப்படைக்க முன்வந்ததாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டித்து வரும் 13 ஆம் தேதி ஏகனாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூர் பகுதிகளில் மனைகளை வாங்கி போட்டு முதலீடு செய்துள்ளவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, விமான நிலைய திட்டத்திற்கு நிலங்களை வழங்கும் வகையில் பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் மூலம், விமான நிலைய திட்டத்திற்கு பரந்தூர் விவசாய மக்கள் நிலம் கொடுப்பதற்கு முன் வந்துவிட்டனர் எனும் மாய தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு