தமிழ்நாடு

பரந்தூர் விவகாரம் | திடீர் திருப்பம் | வெளியான அறிவிப்பு

தந்தி டிவி

"பரந்தூர் - நிலங்களை ஒப்படைக்க முன்வந்ததாக மாயத்தோற்றம்"

நிலங்களை ஒப்படைக்க முன்வந்ததாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டித்து வரும் 13 ஆம் தேதி ஏகனாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூர் பகுதிகளில் மனைகளை வாங்கி போட்டு முதலீடு செய்துள்ளவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, விமான நிலைய திட்டத்திற்கு நிலங்களை வழங்கும் வகையில் பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் மூலம், விமான நிலைய திட்டத்திற்கு பரந்தூர் விவசாய மக்கள் நிலம் கொடுப்பதற்கு முன் வந்துவிட்டனர் எனும் மாய தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு