தமிழ்நாடு

பரமத்திவேலூரில் மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் - 13 பேர் கொண்ட மத்திய குழு நேரில் ஆய்வு

பரமத்திவேலூரில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதையொட்டி மத்திய குழுவின் தலைவரும், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான ரஞ்சித் குமார் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில் மேம்படுத்தி உள்ள பணிகள், மழைநீர் சேகரிப்பு, உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்