தமிழ்நாடு

பரமத்திவேலூரில் மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் - 13 பேர் கொண்ட மத்திய குழு நேரில் ஆய்வு

பரமத்திவேலூரில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதையொட்டி மத்திய குழுவின் தலைவரும், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான ரஞ்சித் குமார் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில் மேம்படுத்தி உள்ள பணிகள், மழைநீர் சேகரிப்பு, உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை