தமிழ்நாடு

பரமத்திவேலூரில் மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் - 13 பேர் கொண்ட மத்திய குழு நேரில் ஆய்வு

பரமத்திவேலூரில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதையொட்டி மத்திய குழுவின் தலைவரும், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான ரஞ்சித் குமார் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில் மேம்படுத்தி உள்ள பணிகள், மழைநீர் சேகரிப்பு, உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ