paramakudi kanmayil சினிமாவையே மிஞ்சிய மணல் கடத்தல்! டிரோனில் அம்பலமான கொள்ளை
சினிமாவையே மிஞ்சிய மணல் கடத்தல்! டிரோனில் அம்பலமான கொள்ளை
thanthitv
சினிமாவையே மிஞ்சிய மணல் கடத்தல்! டிரோனில் அம்பலமான கொள்ளை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கண்மாயில் டிராக்டர்களில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு. டிரோனில் பதிவான காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.