தமிழ்நாடு

காகித ஆலை கழிவு நீரால் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது - சுப்பிரமணி, விவசாயி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

தந்தி டிவி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கரூர் தோட்டக்குறிச்சி, தளவாபாளையத்தைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் பாசன வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்பகுதி விவசாயிகள் பாட்டிலில் எடுத்து வந்து அதிகாரிகளிடம் காட்டினர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு