தமிழ்நாடு

காகித ஆலை கழிவு நீரால் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது - சுப்பிரமணி, விவசாயி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

தந்தி டிவி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கரூர் தோட்டக்குறிச்சி, தளவாபாளையத்தைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் பாசன வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்பகுதி விவசாயிகள் பாட்டிலில் எடுத்து வந்து அதிகாரிகளிடம் காட்டினர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்