தமிழ்நாடு

பப்பாளி பழங்கள் விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி

பப்பாளி விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

பப்பாளி விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மகாராஜகடை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ பப்பாளி, தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்