தமிழ்நாடு

"அருவாமூக்கு" திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் | M.R.K. Panneerselvam | Cuddalore |Thanthitv

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், திருச்சோபுரத்தில் அருவாமூக்கு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரையோரம் வசிக்கும் 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் 81 புள்ளி 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்