தமிழ்நாடு

"அருவாமூக்கு" திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் | M.R.K. Panneerselvam | Cuddalore |Thanthitv

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், திருச்சோபுரத்தில் அருவாமூக்கு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரையோரம் வசிக்கும் 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் 81 புள்ளி 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்