தமிழ்நாடு

"அருவாமூக்கு" திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் | M.R.K. Panneerselvam | Cuddalore |Thanthitv

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், திருச்சோபுரத்தில் அருவாமூக்கு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரையோரம் வசிக்கும் 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் 81 புள்ளி 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"